மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 10 ஜூன், 2024

துணிவே துணை ! TAMIL HD MOVIE!


 

ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் !


 

ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்

ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு
நேரில் இங்கே வந்தாள்

இந்நேரத்தில் வந்தேன் என்று
ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு

கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு


ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு
நேரில் இங்கே வந்தாள்
இந்நேரத்தில் வந்தேன் என்று
ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு

கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

உச்சி வெயில் வரும்போது
பச்சை நிறம் என் மேனி
அந்திப் பட்டு இந்நேரம்
சந்திரனின் சஞ்சாரம்
ஆலமரம் நிழலினிலே
நிழலினிலே…..
ஆலமரம் நிழலினிலே – நான்கு
வலம் நானிருப்பேன்
ஆதரித்து நீயணைத்தால்
வேதனைக்கு சுகம் தருவேன்
மஞ்சள் உண்டு பொட்டும் உண்டு
மஞ்சம் மட்டும் இன்னும் இல்லை

ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு
நேரில் இங்கே வந்தாள்
இந்நேரத்தில் வந்தேன் என்று
ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு
கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

இனியவளே என்று பாடி வந்தேன்

 

 

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஓஹோ….ஊ…..ஏ….ஆ…..

பெண் : ஆஹா ஆ…..ஹா….
ஏஹேஹேஹே ஆஹாஹா

பெண் : ஓஹோ….ஓஹோஹோ ஹோ

ஆண் : ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
இனியவளே என்று பாடி வந்தேன்

பெண் : ம்ம்ம்…..ம்ம்….ஆஹா ஹா ஹா ஹா…..

ஆண் :
இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண் : ஆஹா ஹா ஹா ஹா…..
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்

ஆண் : ஓராயிரம் காலம்
இந்த உள்ளம் ஒன்றாக

பெண் : ஒன்றானவர் வாழ்வே
இன்ப வெள்ளம் என்றாக

ஆண் : துணை தேடி வரும் போது
கண்ணில் என்ன நாணமோ

பெண் : குணம் நாட்டில் உருவான
பெண்மை என்ன கூறுமோ

ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்
ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்

ஆண் : பொன் மாலையில்

பெண் : பூமாலையை

ஆண் : நெஞ்சில் சூடவோ

பெண் : சூடவோ

ஆண் : சூடவோ

பெண் : இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்

ஆண் : தாலாட்டிடும் நெஞ்சம்
தன்னைத் தங்கம் என்றானோ

பெண் : பாராட்டிடும் இன்பம்
தன்னை மங்கை கண்டாளோ

ஆண் : நினைத்தாலும் சுகம் தானே
இந்த நெஞ்சின் காவியம்

பெண் : கொடுத்தாலும் நலம் தானே
என்னைக் கொஞ்சும் ஓவியம்

ஆண் : இதழால் உடல் அளந்தாள்

பெண் : இவளோ தன்னை மறந்தாள்

ஆண் : இதழால் உடல் அளந்தாள்

பெண் : இவளோ தன்னை மறந்தாள்

ஆண் : ஏனென்பதை

பெண் : யார் சொல்வது

ஆண் : இன்னும் மௌனமேன்

பெண் : மௌனமேன்

ஆண் : மௌனமேன்

ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண் : ஆ….லாலாலலா ஓஹோஹஓஹோ
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ….ஓஹ்ஹோ ஓஹ்ஹோ…..

கீதா ஒரு நாள் பழகும் உறவல்ல... S. P. B & P. Susheela. ...Aval! ·


 

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கீதா….கீதா……கீதா……….

ஆண் : கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

பெண் : ஊடலில் கொஞ்சம்
ஆண் : லல்ல லல்ல லலலா
பெண் : போய்வர என்னும்
ஆண் : லல்ல லல்ல லலலா

ஆண் : பூவையர் உள்ளம்
பெண் : ஆ…ஆ…ஆ….ஆ….
ஆண் : புதுமலர் வண்ணம்
பெண் : ஓ…..ஓ….ஓ…ஓ…
உனக்காக பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே வா……

பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

ஆண் : {நான் தொடும் வேளையில் மெல்ல…..

பெண் : துள்ள……..
நால்வகை குணங்களும் செல்ல….

ஆண் : அள்ள} (2)

ஆண் : சேலையிட்ட சித்திரத்தின்
மேனி தொட்டு கொஞ்சவோ
பெண் : மோதுகின்ற காதல் வெள்ளம்
போதும் என்று சொல்லவோ
ஆண் : இன்னும் என்ன சின்னஞ்சிறு
பிள்ளை என்ற எண்ணமோ
பெண் : கன்னம் என்ன மன்னன் வந்து
தேன் அருந்தும் கிண்ணமோ
நானாக தரும் நேரம் தானாக உருவாகும் வா…..

பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

ஆண் : {கால் முதல் தலை வரை தழுவ……
பெண் : நழுவ
கொடியிடை பொடி நடை பழக ……
ஆண் : உருக….} (2)

ஆண் : ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு
கட்டுக்கதை சொல்லவோ
பெண் : இன்று அல்ல நாளை என்று
எட்டி எட்டி செல்லவோ
ஆண் : தென்னஞ்சோலை தன்னை விட்டு
தென்றல் என்றும் ஓடுமோ
பெண் : கன்னி பெண்மை தானே வந்து
பின்னிக் கொண்டு ஆடுமோ
மணமாலை தரவேண்டும் மறுநாளில்
பெறவேண்டும் வா……

பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

புதன், 20 மார்ச், 2024

உன்னை சொல்லி குற்றமில்லை !

                                       
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

ஆண் : மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைத்து வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை
நினைத்து வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை

ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

ஆண் : உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்

ஆண் : உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி

ஆண் : ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி

ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி ? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் !

 

 

 


                                                பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : …………………

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே
நிம்மதி எங்கே நிம்மதி

ஆண் : { அங்கே
எனக்கோர் இடம்
வேண்டும் } (2)

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (2)

ஆண் : எங்கே மனிதன்
யாரும் இல்லையோ
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (2)

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

ஆண் : { எனது கைகள்
மீட்டும் போது வீணை
அழுகின்றது எனது கைகள்
தழுவும் போது மலரும்
சுடுகின்றது } (2)

ஆண் : என்ன நினைத்து
என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே

ஆண் : கண்ணைப்
படைத்து பெண்ணைப்
படைத்த இறைவன்
கொடியவனே ஓ ஓ
இறைவன் கொடியவனே

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

குழு : ………………….

ஆண் : { பழைய பறவை
போல ஒன்று பறந்து
வந்ததே புதிய பறவை
எனது நெஞ்சை மறந்து
போனதே } (2)

ஆண் : என்னைக் கொஞ்சம்
தூங்க வைத்தால் வணங்குவேன்
தாயே

ஆண் : இன்று மட்டும்
அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ
உறங்குவேன் தாயே

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

செவ்வாய், 19 மார்ச், 2024

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்!


 

இசை
பதிவேற்றம்: MSSSARAN


பெ:ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஹோய்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்...

ஆ:ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஹோய்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்....

Both:ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...


இசை
பதிவேற்றம்: MSSSARAN


ஆ:கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
ஏ..ஏ..ஹேய்…எ..ஏ...ஹேய் ஹேய்...
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..
ஹேய் …எ..ஏ..ஹேய் ஹேய்....


பெ:செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹேய்..
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்..
மண ஊஞ்சலின் மீது பூமழை
தூவிட உரியவன் நீதானே...


Both:ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்


இசை
பதிவேற்றம்: MSSSARAN


ஆ:கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
ம்.ம்..ஹோ........ய்.ம்..ம் ஹோய்...
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
ம்.ம்..ஹோ.....ய்.. ம்..ம் ஹோய்....


பெ:விம்மி வரும் அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
ஹோஹோஹோய் ஹோ ஹோ ஹோய்ய்ய்ய்...
விம்மி வரும் அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
ஹோஹோஹோய் ஹோஹோய்.ய்....
உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு..
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்....

ஆ:ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்...


Both:ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...

நன்றி
பதிவேற்றம்: MSSSARAN