மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 20 டிசம்பர், 2017

கடவுள் அமைத்துவைத்த மேடை !


காற்றுக்கென்ன வேலி ! கடலுக்கென்ன மூடி ? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது

படம்:- அவர்கள் (1977); இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன்; வரிகள்:- கண்ணதாசன்; பாடியவர்:- எஸ். ஜானகி; நடிப்பு:- சுஜாதா, ரவிகுமார்.

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது  மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது . நான் வானிலே மேகமாய்ப் பாடுவேன் பாடல் ஒன்று  நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்னக் கட்டுப்பாடு காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு . காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது  மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது . தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்  சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன் பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப் பேசி கிள்ளை ஆனேன்  கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன்  . காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது.

கண்ணிலே என்ன உண்டு, கண்கள் தான் அறியும்

கண்ணிலே என்ன உண்டு, கண்கள் தான் அறியும், கண்ணிலே என்ன உண்டு, கண்கள் தான் அறியும், கல்லிலே ஈரம் உண்டு, கண்களா அறியும், கல்லிலே ஈரம் உண்டு, கண்களா அறியும், என் மனம் என்னவென்று, என்னையன்றி, யாருக்குத் தெரியும், கண்ணிலே என்ன உண்டு, கண்கள் தான் அறியும், கல்லிலே ஈரம் உண்டு, கண்களா அறியும், நெருப்பென்று சொன்னால், நீரிலும் அணையும், நீரென்று சொன்னால், நெருப்பிலும் வேகும், நெருப்பென்று சொன்னால், நீரிலும் அணையும், நீரென்று சொன்னால், நெருப்பிலும் வேகும், நான் கொண்ட நெருப்பு, அணைக்கின்ற நெருப்பு, நான் கொண்ட நெருப்பு, அணைக்கின்ற நெருப்பு, யார் அணைப்பாரோ, இறைவனின் பொறுப்பு, என் மனம் என்னவென்று, என்னையன்றி, யாருக்குத் தெரியும், கண்ணிலே என்ன உண்டு, கண்கள் தான் அறியும், கல்லிலே ஈரம் உண்டு, கண்களா அறியும், சேலைக்குள் ஆடும், மங்கையின் மேனி, மேனிக்குள் ஆடும், மனமெனும் ஞானி, ஞானியின் மனமும், ஆசையில் தேனீ, ஞானியின் மனமும், ஆசையில் தேனீ, நானொரு ராணி , பெண்களில் ஞானி, என் மனம் என்னவென்று, என்னையன்றி, யாருக்குத் தெரியும், கோடையில் ஓர் நாள், மழை வரக்கூடும், கோவில் சிலைக்கும், உயிர் வரக்கூடும், காலங்களாலே, காரியம் பிறக்கும், காலங்களாலே, காரியம் பிறக்கும், காரியம் பிறந்தால், காரணம் விளங்கும், என் மனம் என்னவென்று, என்னையன்றி, யாருக்குத் தெரியும், கண்ணிலே என்ன உண்டு, கண்கள் தான் அறியும், கல்லிலே ஈரம் உண்டு, கண்களா அறியும், என் மனம் என்னவென்று, என்னையன்றி, யாருக்குத் தெரியும் - Kannile Enna Undu kankal thaan arium - Movie:- Aval Oru Thodarkathai (அவள் ஒரு தொடர்கதை

கண்னன் ஒரு கை குழந்தை!


நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நானறியேன் ?