மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஜூலை, 2019
செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..
படம்:- வைரநெஞ்சம் - 1975;
இசை:- MSV ;
பாடல் வரிகள்:- கண்ணதாசன்;
குரல்:- TMS - P.சுசீலா;
நடிப்பு:- சிவாஜி கணேசன், பதமப்ரியா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செந்தமிழ் பாடும் சந்தன காற்று !
தேரினில் வந்தது கண்ணே .. கண்ணே தேரினில் வந்தது கண்ணே !
தென்மலை மேகம் தூதுவனாக என்னிடம் சேர்த்தது உன்னை ..
கண்ணே என்னிடம் சேர்த்தது உன்னை ஆஹா ஆஹா
முன்னூறு வைரங்கள் பொன்மாலை சூடும் பூமாது பண் பாடினாள் ...
பூச்சூடி கொண்டாடினாள் பறவைகளின் ஒளியமுதம் பருவமகள்
இசையமுதம் பாராட்ட நீராடினாள் .. தாலாட்ட உனைத் தேடினாள் ..
செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணா ..
கண்ணா தேரினில் வந்தது கண்ணா கல்யாண மன்றங்கள் கண்காட்சி
கண்டேன் நம் வாழ்வில் என் நாளடி ..
நல் வாக்கு சொல்வாயடி ..
அருகில் வரும் தருமதுரை உறவு தரும் புதிய கலை ஆனந்தம் அந்நாளிலே ...
என் மேனி உன் மார்பிலே செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..
செவ்வல்லிபூ மீது வெண்நீல வண்டு ஜில்லென்று நீராடுது ...
சிந்தாமல் தேனூறுது..
பதுமையுடன் புதுமை மது பசியரியும் இளமை நதி பாலூட்ட நீயில்லையா ...
சீராட்ட நானில்லையா ..
செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..
கண்ணா தேரினில் வந்தது கண்ணா!
செந்தமிழ் பாடும் சந்தன காற்று !
தேரினில் வந்தது கண்ணே .. கண்ணே தேரினில் வந்தது கண்ணே !
தென்மலை மேகம் தூதுவனாக என்னிடம் சேர்த்தது உன்னை ..
கண்ணே என்னிடம் சேர்த்தது உன்னை ஆஹா ஆஹா
முன்னூறு வைரங்கள் பொன்மாலை சூடும் பூமாது பண் பாடினாள் ...
பூச்சூடி கொண்டாடினாள் பறவைகளின் ஒளியமுதம் பருவமகள்
இசையமுதம் பாராட்ட நீராடினாள் .. தாலாட்ட உனைத் தேடினாள் ..
செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணா ..
கண்ணா தேரினில் வந்தது கண்ணா கல்யாண மன்றங்கள் கண்காட்சி
கண்டேன் நம் வாழ்வில் என் நாளடி ..
நல் வாக்கு சொல்வாயடி ..
அருகில் வரும் தருமதுரை உறவு தரும் புதிய கலை ஆனந்தம் அந்நாளிலே ...
என் மேனி உன் மார்பிலே செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..
செவ்வல்லிபூ மீது வெண்நீல வண்டு ஜில்லென்று நீராடுது ...
சிந்தாமல் தேனூறுது..
பதுமையுடன் புதுமை மது பசியரியும் இளமை நதி பாலூட்ட நீயில்லையா ...
சீராட்ட நானில்லையா ..
செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..
கண்ணா தேரினில் வந்தது கண்ணா!
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனாவா மாலு'.
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனாவா மாலு!
மாலு' மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுக்கெனாவா!
கூட்டத்துல சின்னபொண்ணு மாட்டிகிட்டாளாம்
கூட வந்த சின்ன பய்யன் இடிச்சி பாத்தானாம்
மாட்டிகிட்ட சின்னகுட்டி மொறச்சு பாத்தாளாம்
இடிச்சு நின்ன சின்ன பய்யன் இளிச்சு நின்னானாம்
ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு
குளிரடுச்சா வூட்டுக்குள்ளே விஸ்கிய போடு
சூடு கொஞ்சம் ஏறுச்சுனா சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுக்கெனாவா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க
மாலு சுராங்கனிக்க மாலுக்கெனாவா
மாடிவீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை
மதுரவீரன் சாமி போல ஆட்டுகிடா மீசை
வயசு வந்த பொண்ண பார்த்து ஏங்குறாரு பேச
வம்பு செய்யற மாமனுக்கு காத்திருக்கு பூசை
அரிசியிருக்கு பருப்பிருக்கு ஆட்ட முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே
ஆசபட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
அடுத்த வீட்டு அக்கா மகளை பாக்க முடியலே
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுக்கெனாவா! மாலு' மாலு' மாலு'
சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலுக்கெனாவா!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)