மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஜூலை, 2019

அங்கம் புதுவிதம்- வீட்டுக்கு வீடு


சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை


யமுனா நதி இங்கே! - கௌரவம் ! - S. P. Balasubrahmanyam


அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன் அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்


செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..

படம்:- வைரநெஞ்சம் - 1975; இசை:- MSV ; பாடல் வரிகள்:- கண்ணதாசன்; குரல்:- TMS - P.சுசீலா; நடிப்பு:- சிவாஜி கணேசன், பதமப்ரியா.

  

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
செந்தமிழ் பாடும் சந்தன காற்று  !

தேரினில் வந்தது கண்ணே .. கண்ணே  தேரினில் வந்தது கண்ணே !

 தென்மலை மேகம் தூதுவனாக  என்னிடம் சேர்த்தது உன்னை ..

கண்ணே  என்னிடம் சேர்த்தது உன்னை  ஆஹா ஆஹா

முன்னூறு வைரங்கள் பொன்மாலை சூடும்  பூமாது பண் பாடினாள் ...

 பூச்சூடி கொண்டாடினாள்  பறவைகளின் ஒளியமுதம்  பருவமகள்

இசையமுதம்  பாராட்ட நீராடினாள் ..  தாலாட்ட உனைத் தேடினாள் ..

 செந்தமிழ் பாடும் சந்தன காற்று  தேரினில் வந்தது கண்ணா ..

கண்ணா  தேரினில் வந்தது கண்ணா  கல்யாண மன்றங்கள் கண்காட்சி

கண்டேன்  நம் வாழ்வில் என் நாளடி ..

நல் வாக்கு சொல்வாயடி ..

அருகில் வரும் தருமதுரை  உறவு தரும் புதிய கலை  ஆனந்தம் அந்நாளிலே ...

என் மேனி உன் மார்பிலே  செந்தமிழ் பாடும் சந்தன காற்று  தேரினில் வந்தது கண்ணே ..

செவ்வல்லிபூ மீது வெண்நீல வண்டு  ஜில்லென்று நீராடுது ...

 சிந்தாமல் தேனூறுது..

பதுமையுடன் புதுமை மது  பசியரியும் இளமை நதி  பாலூட்ட நீயில்லையா ...

 சீராட்ட நானில்லையா ..

செந்தமிழ் பாடும் சந்தன காற்று  தேரினில் வந்தது கண்ணே ..

 கண்ணா  தேரினில் வந்தது கண்ணா!

இனியவளே என்று பாடிவிட்டேன் ! இனி அவள் தான் என்று ஆகி விட்டேன் ! - சிவகாமியின் செல்வன் ! HD


பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச்சரமோ அந்தி மஞ்சள் நிறமோ...


ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ஓடோடிச் சென்று காதல் பெண்ணின் உறவைச் சொல்லுங்களே


நல்ல நாள் பார்க்கவோ ! - பொம்மலாட்டம் !


எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா !


பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா


சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனாவா மாலு'.


 சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனாவா மாலு!

மாலு' மாலு சுராங்கனிக்க மாலு


சுராங்கனிக்க மாலுக்கெனாவா!

கூட்டத்துல சின்னபொண்ணு மாட்டிகிட்டாளாம்

கூட வந்த சின்ன பய்யன் இடிச்சி பாத்தானாம்

மாட்டிகிட்ட சின்னகுட்டி மொறச்சு பாத்தாளாம்

இடிச்சு நின்ன சின்ன பய்யன் இளிச்சு நின்னானாம்

 ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு

குளிரடுச்சா வூட்டுக்குள்ளே விஸ்கிய போடு

சூடு கொஞ்சம் ஏறுச்சுனா சுதியில பாடு

 ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு

சுராங்கனி சுராங்கனி சுராங்கனி

சுராங்கனிக்க மாலுக்கெனாவா

மாலு மாலு மாலு சுராங்கனிக்க

 மாலு சுராங்கனிக்க மாலுக்கெனாவா

மாடிவீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை

மதுரவீரன் சாமி போல ஆட்டுகிடா மீசை

வயசு வந்த பொண்ண பார்த்து ஏங்குறாரு பேச

 வம்பு செய்யற மாமனுக்கு காத்திருக்கு பூசை

 அரிசியிருக்கு பருப்பிருக்கு ஆட்ட முடியலே

அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே

 ஆசபட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே

அடுத்த வீட்டு அக்கா மகளை பாக்க முடியலே

சுராங்கனி சுராங்கனி சுராங்கனி

சுராங்கனிக்க மாலுக்கெனாவா! மாலு' மாலு' மாலு'

சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலுக்கெனாவா!

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான், கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள், மெல்ல நடந்தாள்....


ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..."


கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் கண்டேன் கல்யாண... அங்கே உல்லாச


என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்... வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...


ஆரம்ப காலம் ஒருபக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு ஆனபின்னாலே இருபக்கமேளம் அதுதான் வாழ்க்கை அன்போடு"--