மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

இனியவளே என்று பாடி வந்தேன்

 

 

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஓஹோ….ஊ…..ஏ….ஆ…..

பெண் : ஆஹா ஆ…..ஹா….
ஏஹேஹேஹே ஆஹாஹா

பெண் : ஓஹோ….ஓஹோஹோ ஹோ

ஆண் : ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
இனியவளே என்று பாடி வந்தேன்

பெண் : ம்ம்ம்…..ம்ம்….ஆஹா ஹா ஹா ஹா…..

ஆண் :
இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண் : ஆஹா ஹா ஹா ஹா…..
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்

ஆண் : ஓராயிரம் காலம்
இந்த உள்ளம் ஒன்றாக

பெண் : ஒன்றானவர் வாழ்வே
இன்ப வெள்ளம் என்றாக

ஆண் : துணை தேடி வரும் போது
கண்ணில் என்ன நாணமோ

பெண் : குணம் நாட்டில் உருவான
பெண்மை என்ன கூறுமோ

ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்
ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்

ஆண் : பொன் மாலையில்

பெண் : பூமாலையை

ஆண் : நெஞ்சில் சூடவோ

பெண் : சூடவோ

ஆண் : சூடவோ

பெண் : இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்

ஆண் : தாலாட்டிடும் நெஞ்சம்
தன்னைத் தங்கம் என்றானோ

பெண் : பாராட்டிடும் இன்பம்
தன்னை மங்கை கண்டாளோ

ஆண் : நினைத்தாலும் சுகம் தானே
இந்த நெஞ்சின் காவியம்

பெண் : கொடுத்தாலும் நலம் தானே
என்னைக் கொஞ்சும் ஓவியம்

ஆண் : இதழால் உடல் அளந்தாள்

பெண் : இவளோ தன்னை மறந்தாள்

ஆண் : இதழால் உடல் அளந்தாள்

பெண் : இவளோ தன்னை மறந்தாள்

ஆண் : ஏனென்பதை

பெண் : யார் சொல்வது

ஆண் : இன்னும் மௌனமேன்

பெண் : மௌனமேன்

ஆண் : மௌனமேன்

ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண் : ஆ….லாலாலலா ஓஹோஹஓஹோ
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ….ஓஹ்ஹோ ஓஹ்ஹோ…..

கீதா ஒரு நாள் பழகும் உறவல்ல... S. P. B & P. Susheela. ...Aval! ·


 

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கீதா….கீதா……கீதா……….

ஆண் : கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

பெண் : ஊடலில் கொஞ்சம்
ஆண் : லல்ல லல்ல லலலா
பெண் : போய்வர என்னும்
ஆண் : லல்ல லல்ல லலலா

ஆண் : பூவையர் உள்ளம்
பெண் : ஆ…ஆ…ஆ….ஆ….
ஆண் : புதுமலர் வண்ணம்
பெண் : ஓ…..ஓ….ஓ…ஓ…
உனக்காக பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே வா……

பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

ஆண் : {நான் தொடும் வேளையில் மெல்ல…..

பெண் : துள்ள……..
நால்வகை குணங்களும் செல்ல….

ஆண் : அள்ள} (2)

ஆண் : சேலையிட்ட சித்திரத்தின்
மேனி தொட்டு கொஞ்சவோ
பெண் : மோதுகின்ற காதல் வெள்ளம்
போதும் என்று சொல்லவோ
ஆண் : இன்னும் என்ன சின்னஞ்சிறு
பிள்ளை என்ற எண்ணமோ
பெண் : கன்னம் என்ன மன்னன் வந்து
தேன் அருந்தும் கிண்ணமோ
நானாக தரும் நேரம் தானாக உருவாகும் வா…..

பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

ஆண் : {கால் முதல் தலை வரை தழுவ……
பெண் : நழுவ
கொடியிடை பொடி நடை பழக ……
ஆண் : உருக….} (2)

ஆண் : ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு
கட்டுக்கதை சொல்லவோ
பெண் : இன்று அல்ல நாளை என்று
எட்டி எட்டி செல்லவோ
ஆண் : தென்னஞ்சோலை தன்னை விட்டு
தென்றல் என்றும் ஓடுமோ
பெண் : கன்னி பெண்மை தானே வந்து
பின்னிக் கொண்டு ஆடுமோ
மணமாலை தரவேண்டும் மறுநாளில்
பெறவேண்டும் வா……

பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல