மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

உன் கண்ணில், நீர்.., வழிந்தால்..,

உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., என் கண்ணில், பாவையன்றோ.., கண்ணம்மா.., என்..னுயிர், நின்ன..தன்றோ.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., உன்னைக்.., கரம்பிடித்தேன்.., வாழ்க்கை.., ஒளி..மய..மானதடி.., உன்னைக்.., கரம்பிடித்தேன்.., வாழ்க்கை.., ஒளி..மய..மானதடி.., பொன்னை.., மணந்ததனால்.., சபையில்.., புகழும், வளர்ந்ததடி.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., காலச் சுமைதாங்கி.., போலே.., மார்பில், எனைத்தாங்கி.., வீழும், கண்ணீர், துடைப்பாய்.., அதிலென் வின்னல் தணியுமடி.., ஆலம்.., விழுதுகள்போல்.., உற..வு.., ஆயிரம் வந்..துமென்ன.., ஆலம்.., விழுதுகள்போல்.., உற..வு, ஆயிரம் வந்..துமென்ன.., வேரென நீ.., இருந்தாய்.., அதில் நான்.., வீழ்ந்து, விடாதிருந்தேன்.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., முள்ளில்.., படுக்கையிட்டு.., இமையை.., மூட விடாதிருக்கும்.., பிள்ளைக் குளமடியோ.., என்னை, பேதமைச் செய்ததடி.., பேருக்குப், பிள்ளையுண்டு.., பேசும், பேச்சுக்குச் சொந்தமுண்டு.., பேருக்குப், பிள்ளையுண்டு.., பேசும், பேச்சுக்குச் சொந்தமுண்டு.., என் தேவையை, யாரறிவார்.., என் தேவையை, யாரறிவார்.., உன்னைப் போல்.., தெய்வம், ஒன்றே.., அறியும்.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி.., என் கண்ணில், பாவையன்றோ.., கண்ணம்மா.., என்..னுயிர், நின்ன..தன்றோ.., உன் கண்ணில்.., நீர்.., வழி..ந்தால்.., என் நெஞ்..சில்.., -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக