மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 7 நவம்பர், 2017

பொன்னென்ன பூவென்ன கண்ணே !

பொன்னென்ன பூவென்ன கண்ணே!
 உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,

மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைபூ,

 யார் வருவார் யார் பறிப்பார் யார் அறிவார் இப்போது,
 பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே, ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒளியோடு நடை போடும் நீரோடையும், ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒளியோடு நடை போடும் நீரோடையும், சுகமானது சுவையானது உன் வாழ்வும் அது போல உயர்வானது,

பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே,

செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா, செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா,

நடை போடுமா இசை பாடுமா நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா, பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக