மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

என் கேள்விக்கென்ன பதில்!

ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., ஹோ ஹோ.., ஹோ ஹோ.., ஹோ.., ஹோ.., ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., பூவையர் உள்ளத்தில், இந்த மௌனம் சம்மதமே, பூவையர் உள்ளத்தில், இந்த மௌனம் சம்மதமே, சம்மதம் என்றே தான், அந்த ஜாடை சொல்லிடுமே, சம்மதம் என்றே தான், அந்த ஜாடை சொல்லிடுமே, வரவேண்டும் நல்ல துணை, தரவேண்டும் வாழ்வுதனை, நிலையாகும் உறவு முறை, பெறவேண்டும் இறுதி வரை.., என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலை கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, ஆண்:- புன்னகை அள்ளி வர, நடை போடும் பொன்மயிலே, புன்னகை அள்ளி வர, நடை போடும் பொன்மயிலே, அன்பெனும் பள்ளியிலே, புது மாணவியானவளே, அன்பெனும் பள்ளியிலே, புது மாணவியானவளே, விழி தானே சொல்லித் தரும், மனம் தானே எழுதி வரும், ஒரு நாளில் பழகி விடும், உடல் தானே துள்ளி விழும்.., என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., ஆண்:- அனுபவம் உண்டானால், இந்த ரகசியம் புரியாதோ, பெண்:- பெண்மையின் சன்னதியில், வந்து பார்த்தால் தெரியாதோ, ஆண்:- அலை போலே குழல் அசைய, பெண்:- இலை போலே நடை பயில, ஆண்:- வளை ஓசை இசை கொடுக்க, பெண்:- வருவேனே இணைந்திருக்க, ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், பெண்:- என் கேள்விக்கென்ன பதில், ஆண்:- உன் பார்வைக்கென்ன பொருள், பெண்:- மணமாலை கொண்டு வரும், இருவரும்:- திரு நாளும் என்று வரும்.., ம்ம்ம்.., ம்.., - UYARNDHA MANITHAN (உயர்ந்த மனிதன்)

இன்று வந்த அந்த மயக்கம் என்னை எங்கோ கொண்டு செல்லுதம்மா!


கண்ணனை நினைக்காத நாளில்லையே


இது மாலை நேரத்து மயக்கம் !


மூன்று தமிழ் பேசியதும் உன்னிடமோ !

காதலின் பொன் வீதீயில் காதலன் !


எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்! நான் வாழ யார் பாடுவார் ?

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்...??? என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்  இனி என்னோடு யார் ஆடுவார்...??? (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..) பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது  பொல்லாத மனம் என்று பேர் வந்தது... வழி இல்லாத ஏழை, எது சொன்னாலும் பாவம்  என் நெஞ்சம் என்னோடு பகையானது..... (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..) கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்?? அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்.. ஞாயங்கள் தெளிவாக நாளாகலாம்  நான் யார் என்று அப்போது நீ காணலாம்.. (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..) உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது  உன் எண்ணம் எது என்று தெரிகின்றது  நான் இப்போது ஊமை,  மொழி இல்லாத பிள்ளை,  என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்... உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் - இனி  என் பாதை நான் கண்டு நான் போகலாம், எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம், நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்...  (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..)

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு...


ஆட்டுவித்தால் வேறொருவன் ஆடாதாரே கண்ணா!


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வள்ளுவன் வகுத்ததடா கர்ணா !


மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் ஓரு கனவு கண்டேன் தோழி!


நினைக்கத்த தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?


உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் !


மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே !

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே - இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே உன்னை தமிழகம் என்றேனே . மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே . காஞ்சித் தலைவன் கோவில் சிலைதான் கண்மணியே உன் பொன்னுடலோ குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ? தூத்துக்குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ? திருமகளே உன் புன்னகையோ? . மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே . பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ? கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ? குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ? இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே உன்னை தமிழகம் என்றேனே . மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே.

திருவிளையாடல் நாகேஸ் சிவாஜி கணேசன் நகைச்சுவை காட்சி !


உன் கண்ணில், நீர்.., வழிந்தால்..,

உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., என் கண்ணில், பாவையன்றோ.., கண்ணம்மா.., என்..னுயிர், நின்ன..தன்றோ.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., உன்னைக்.., கரம்பிடித்தேன்.., வாழ்க்கை.., ஒளி..மய..மானதடி.., உன்னைக்.., கரம்பிடித்தேன்.., வாழ்க்கை.., ஒளி..மய..மானதடி.., பொன்னை.., மணந்ததனால்.., சபையில்.., புகழும், வளர்ந்ததடி.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., காலச் சுமைதாங்கி.., போலே.., மார்பில், எனைத்தாங்கி.., வீழும், கண்ணீர், துடைப்பாய்.., அதிலென் வின்னல் தணியுமடி.., ஆலம்.., விழுதுகள்போல்.., உற..வு.., ஆயிரம் வந்..துமென்ன.., ஆலம்.., விழுதுகள்போல்.., உற..வு, ஆயிரம் வந்..துமென்ன.., வேரென நீ.., இருந்தாய்.., அதில் நான்.., வீழ்ந்து, விடாதிருந்தேன்.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., முள்ளில்.., படுக்கையிட்டு.., இமையை.., மூட விடாதிருக்கும்.., பிள்ளைக் குளமடியோ.., என்னை, பேதமைச் செய்ததடி.., பேருக்குப், பிள்ளையுண்டு.., பேசும், பேச்சுக்குச் சொந்தமுண்டு.., பேருக்குப், பிள்ளையுண்டு.., பேசும், பேச்சுக்குச் சொந்தமுண்டு.., என் தேவையை, யாரறிவார்.., என் தேவையை, யாரறிவார்.., உன்னைப் போல்.., தெய்வம், ஒன்றே.., அறியும்.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி.., என் கண்ணில், பாவையன்றோ.., கண்ணம்மா.., என்..னுயிர், நின்ன..தன்றோ.., உன் கண்ணில்.., நீர்.., வழி..ந்தால்.., என் நெஞ்..சில்.., -

உன்னைச்சொல்லி குற்றமில்லை, என்னைச்சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி!


ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது !

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது (ஒளிமயமான) நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால் வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார் (ஒளிமயமான) குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

வந்த நாள் முதல்! இந்த நாள் வரை மனிதன் மாறி விட்டான் ! மதத்தில் ஏறி விட்டான் !


மயக்கமா! கலக்கமா! மனதிலே குழப்பமா ! வாழ்க்கையில் நடுக்கமா ?