மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 18 நவம்பர், 2016

உன் கண்ணில் நீர் வழிந்தால் என்.......


உன்னை சொல்லி குற்றமில்லை ! என்னை சொல்லி குற்றமில்லை!


நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!


ஆடி அடங்கும் வாழ்க்கையடா...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா’. கூர்மையும் தனித்துவமும் பொருந்திய மரபுக் கவிஞராக விளங்கிய உவமைக் கவிஞர் சுரதாவின் வரிகள், எளிமையும் இயல்புமாக வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துகின்றன. நாகேஷின் உடலுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் துயரக் குரல் அப்படியே பொருந்திப்போகிறது. இந்தப் பாட்டில் வெளிப்படும் நாகேஷின் முகபாவங்களும் உடல்மொழியும் ஆரவாரமற்ற அண்டர் பிளே அற்புதம்!

இந்தப் படத்தின் நடன இயக்குநர், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர். ஏ.ஆர். ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் இதில் இணை இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இசை வி.குமார். ஒளிப்பதிவு நிமாய் கோஷ். அந்தக் காலத்துக் குறைந்த பட்ஜெட் படமான ‘நீர்க்குமிழி’ ஒரு வெற்றிப் படம். படத்தின் ஹைலைட் என்றால் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடலும் நாகேஷின் நடிப்பும்தான். சென்னை கெயிட்டி தியேட்டரில் அந்த நாட்களில் தொடர்ந்து 80 நாட்கள் ஓடியது.

நட்சத்திர நடிகர்களின் படங்களில் நகைச்சுவை ஊறுகாயாக மட்டும் தொட்டுக்கொள்ளப்பட்ட நாகேஷ் என்னும் நடிகனின் பன்முக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதில் இயக்குநர் கே.பாலசந்தரின் பங்களிப்பு முக்கியமானது. அவரின் இயக்கத்தில் உருவான முதல் படமான ‘நீர்க்குமிழி’ காலங்களைக் கடந்து, ரசிக நெஞ்சங்களில் உடையாமல் நிற்கும் என்பது உறுதி!

அண்ணன் என்னடா! தம்பி என்னடா அவசரமான உலகத்திலே!


பணம் பந்தியிலே !


காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளூக்கும் இது தெரியுமப்பா !


கௌதமி சூப்பர்ஹிட் பாடல்கள்


ரஞ்சிதா சூப்பர்ஹிட் பாடல்கள்


நதியா சூப்பர்ஹிட் பாடல்கள்


ரேவதி சூப்பர்ஹிட் பாடல்கள்


ராதிகா நடித்த சூப்பர்ஹிட் பாடல்கள்


சீதா சூப்பர்ஹிட் பாடல்கள்


சங்கவி சூப்பர்ஹிட் பாடல்கள்


சில்க்ஸ்மிதா சூப்பர்ஹிட் பாடல்கள்


நகைச்சுவை & டப்பாங்குத்து எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய பாடல்கள்


ஆடவைக்கும் LR ஈஸ்வரி பாடல்கள்


ரூபிணி சூப்பர்ஹிட் பாடல்கள்


கமல் பாடிய சூப்பர்ஹிட் பாடல்கள்


சுஹாசினி சூப்பர் ஹிட் பாடல்கள்


இளையராஜா இசையில் சசிரேகா பாடிய சூப்பர்ஹிட் பாடல்கள்


சத்யராஜ் பட பாடல்கள்


சிவாஜியின் தாளம் போடவைக்கும் நாட்டுப்புற பாடல்கள்


எம்ஜிஆர் நாட்டுப்புற பாடல்கள்


இனிமை என்றால்அதுபழமையானபாடல்கள் தான்என்பதைஇந்ததொகுப்பை கேட்டாலே தெரியும் !


M.G.R சரோஜா தேவி காதல் பாடல்கள்


ஜோடி மாறியபாடல்கள்


கூட மேல கூட வச்சி புத்தம் புதிய FULL HD பாடல்கள்


சிவாஜி கணேசன் - சோகப்பாடல்கள் - பகுதி 2


சிவாஜி கணேசன் - சோகப்பாடல்கள் - பகுதி 1


கனகா சூப்பர்ஹிட்


சிநேகா சூப்பர்ஹிட் பாடல்கள்


நயன்தாரா அமலாபால் ஓவியா சூப்பர்ஹிட் பாடல்கள் Tamil cinema Tamil cinema


ரோஜா சூப்பர்ஹிட் பாடல்கள்


இசைஞானி இசையில் வாணிஜெயராம் பாடிய சூப்பர்ஹிட் பாடல்கள்


சந்திரபாபுவின் சூப்பர் ஹிட் பாடல்கள்


சனி, 5 நவம்பர், 2016

பி.சுசிலா பாடிய 50 சோக பாடல்கள்


மெல்லிசையாக இளையராஜா இசையமைத்த பாடல்கள் தொகுப்பு


தமிழ் திரையில் கல்யாண காட்சியில் இடம்பெற்ற இனிய பாடல்கள்


கண்ணதாசன் சிவாஜி குடும்ப மகிழ்ச்சி பாடல்கள்


கிராமிய இசையில் சிவாஜி சூப்பர்ஹிட் பாடல்கள்


சிவாஜி தத்துவ பாடல்கள்


சிவாஜி கலர் திரைப்பட பாடல்கள்


K.J.யேசுதாஸ் சோக பாடல்கள்


மீனா சூப்பர்ஹிட் பாடல்கள்


எம்ஜிஆர் மகிழ்ச்சி பாடல்கள்


வாலியின் வரிகளில் எம்ஜிஆர் காதல் பாடல்கள்


பானுப்ரியா நடித்த சூப்பர்ஹிட் பாடல்கள் தொகுப்பு


கண்ணதாசன் காதல் பாடல்கள்


கண்ணதாசன் சோகப்பாடல்கள்


TMS சோகப்பாடல்கள்


கமல் காதல் பாடல்கள்


எம்ஜிஆர் கலர் காதல் பாடல்கள்


எம்ஜிஆர் லதா மஞ்சுளா சூப்பர்ஹிட் பாடல்கள்


எம்ஜிஆர் கொள்கை பாடல்கள் !


ராமராஜன் காதல் பாடல்கள்


ரஜினி காதல் பாடல்கள் !


SPB S.ஜானகி காதல் பாடல்கள்


தெம்மாங்குபாடல்கள்


இரவு நேரத்தில் தாலாட்டி தூங்கச் செய்யும் மென்மையான இசை !


வெள்ளி, 21 அக்டோபர், 2016

ஏன் ஜோடி மஞ்ச குருவி!


ஏ வச்சாலும் வைக்காம போனலும் மல்லி வாசம் !


சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊரு, போல வருமா?


ஊரு விட்டு ! ஊரு வந்து !


மாங்குயிலே! பூங்குயிலே சேதி ஓன்னு கேளு!


பூங்காற்று திரும்புமா ! என் பாட்டா விரும்புமா ?


சோதனை மேல் சோதனை போதுமடா சாமி !


நல்லதொரு குடும்பம் பல்கழை கழகம் !


எங்க வீட்டு ராணிக்கு இப்ப இளமை திரும்புது !


சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது !


திங்கள், 17 அக்டோபர், 2016

மெல்லப்போ... மெல்லப்போ... மெல்லிடையாளே மெல்லப்போ...! சொல்லிப்போ... சொல்லிப்போ... சொல்வதைக் கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே...!


நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது


துள்ளுவதோ இளமை ! MGR HD Song !


ஆடலுடன் பாடலைக் கேட்டால் சுகம், சுகம்! HD Song


பருவம் எனது பாடல் ! HD Song


வடிவேல் நகைச்சுவை காட்சி - சுனா பானா !


Rathakanneer M R Ratha Best speech.flv viswa0705 viswa0705


M R Radha Samiyar Comedy !


M R Radha நகைச்சுவை காட்சி 1


இளையராஜா இசையில் அம்மா சென்டிமெண்ட் பாடல்கள்


இளையராஜாவின் நெஞ்சை உருக்கும் சோகப்பாடல்கள்

எம்ஜிஆர் லதா மஞ்சுளா சூப்பர்ஹிட் பாடல்கள்


எம்ஜிஆர் ஜெயலலிதா சூப்பர்ஹிட் ஜோடி பாடல்கள் Tamil cinema Tamil cinema


நாணமோ ! இன்னும் நாணமோ !


ஆடாமல் ஆடுகிறேன் ஆண்டவனைத் தேடுகிறேன் வா! வா!


பூமழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது! எழில் பொங்கிடும் அன்புத் தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது -


தங்கப் பதக்கத்தின் மேலே... ஒரு முத்துப் பதித்தது போலே... உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே... ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ?


ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்!


வீர சிவாஜி ! நீ தான் ! நீ தான்! என் சொப்பன சுந்தரி!


தாறு மாறு தக்காளி சோறு ! தக்காளி சோறு !


வடிவேலு சிறந்த நகைச்சுவை காட்சி |


வடிவேலு சூப்பர்ஹிட் நகைச்சுவை தொகுப்பு !


வடிவேலு சூப்பர்ஹிட் நகைச்சுவை


பிரபுதேவா , வடிவேலு நகைச்சுவை காட்சி |


வடிவேலு நகைச்சுவை காட்சி |


பிளாக்பஸ்டர் வடிவேலு நகைச்சுவை காட்சி |


சிறந்த வடிவேலு நகைச்சுவை காட்சி


பிரசாந்த் வடிவேலு நகைச்சுவை


வடிவேல் நகைச்சுவை காட்சி - மருதமலை


வடிவேல் நகைச்சுவை காட்சி - இராஜ ராஜேஸ்வரி !


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

என் கேள்விக்கென்ன பதில்!

ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., ஹோ ஹோ.., ஹோ ஹோ.., ஹோ.., ஹோ.., ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., பூவையர் உள்ளத்தில், இந்த மௌனம் சம்மதமே, பூவையர் உள்ளத்தில், இந்த மௌனம் சம்மதமே, சம்மதம் என்றே தான், அந்த ஜாடை சொல்லிடுமே, சம்மதம் என்றே தான், அந்த ஜாடை சொல்லிடுமே, வரவேண்டும் நல்ல துணை, தரவேண்டும் வாழ்வுதனை, நிலையாகும் உறவு முறை, பெறவேண்டும் இறுதி வரை.., என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலை கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, ஆண்:- புன்னகை அள்ளி வர, நடை போடும் பொன்மயிலே, புன்னகை அள்ளி வர, நடை போடும் பொன்மயிலே, அன்பெனும் பள்ளியிலே, புது மாணவியானவளே, அன்பெனும் பள்ளியிலே, புது மாணவியானவளே, விழி தானே சொல்லித் தரும், மனம் தானே எழுதி வரும், ஒரு நாளில் பழகி விடும், உடல் தானே துள்ளி விழும்.., என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., ஆண்:- அனுபவம் உண்டானால், இந்த ரகசியம் புரியாதோ, பெண்:- பெண்மையின் சன்னதியில், வந்து பார்த்தால் தெரியாதோ, ஆண்:- அலை போலே குழல் அசைய, பெண்:- இலை போலே நடை பயில, ஆண்:- வளை ஓசை இசை கொடுக்க, பெண்:- வருவேனே இணைந்திருக்க, ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், பெண்:- என் கேள்விக்கென்ன பதில், ஆண்:- உன் பார்வைக்கென்ன பொருள், பெண்:- மணமாலை கொண்டு வரும், இருவரும்:- திரு நாளும் என்று வரும்.., ம்ம்ம்.., ம்.., - UYARNDHA MANITHAN (உயர்ந்த மனிதன்)

இன்று வந்த அந்த மயக்கம் என்னை எங்கோ கொண்டு செல்லுதம்மா!


கண்ணனை நினைக்காத நாளில்லையே


இது மாலை நேரத்து மயக்கம் !


மூன்று தமிழ் பேசியதும் உன்னிடமோ !

காதலின் பொன் வீதீயில் காதலன் !


எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்! நான் வாழ யார் பாடுவார் ?

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்...??? என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்  இனி என்னோடு யார் ஆடுவார்...??? (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..) பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது  பொல்லாத மனம் என்று பேர் வந்தது... வழி இல்லாத ஏழை, எது சொன்னாலும் பாவம்  என் நெஞ்சம் என்னோடு பகையானது..... (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..) கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்?? அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்.. ஞாயங்கள் தெளிவாக நாளாகலாம்  நான் யார் என்று அப்போது நீ காணலாம்.. (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..) உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது  உன் எண்ணம் எது என்று தெரிகின்றது  நான் இப்போது ஊமை,  மொழி இல்லாத பிள்ளை,  என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்... உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் - இனி  என் பாதை நான் கண்டு நான் போகலாம், எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம், நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்...  (எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..)

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு...


ஆட்டுவித்தால் வேறொருவன் ஆடாதாரே கண்ணா!


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வள்ளுவன் வகுத்ததடா கர்ணா !


மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் ஓரு கனவு கண்டேன் தோழி!


நினைக்கத்த தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?


உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் !


மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே !

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே - இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே உன்னை தமிழகம் என்றேனே . மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே . காஞ்சித் தலைவன் கோவில் சிலைதான் கண்மணியே உன் பொன்னுடலோ குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ? தூத்துக்குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ? திருமகளே உன் புன்னகையோ? . மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே . பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ? கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ? குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ? இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே உன்னை தமிழகம் என்றேனே . மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே.

திருவிளையாடல் நாகேஸ் சிவாஜி கணேசன் நகைச்சுவை காட்சி !


உன் கண்ணில், நீர்.., வழிந்தால்..,

உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., என் கண்ணில், பாவையன்றோ.., கண்ணம்மா.., என்..னுயிர், நின்ன..தன்றோ.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., உன்னைக்.., கரம்பிடித்தேன்.., வாழ்க்கை.., ஒளி..மய..மானதடி.., உன்னைக்.., கரம்பிடித்தேன்.., வாழ்க்கை.., ஒளி..மய..மானதடி.., பொன்னை.., மணந்ததனால்.., சபையில்.., புகழும், வளர்ந்ததடி.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., காலச் சுமைதாங்கி.., போலே.., மார்பில், எனைத்தாங்கி.., வீழும், கண்ணீர், துடைப்பாய்.., அதிலென் வின்னல் தணியுமடி.., ஆலம்.., விழுதுகள்போல்.., உற..வு.., ஆயிரம் வந்..துமென்ன.., ஆலம்.., விழுதுகள்போல்.., உற..வு, ஆயிரம் வந்..துமென்ன.., வேரென நீ.., இருந்தாய்.., அதில் நான்.., வீழ்ந்து, விடாதிருந்தேன்.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி., முள்ளில்.., படுக்கையிட்டு.., இமையை.., மூட விடாதிருக்கும்.., பிள்ளைக் குளமடியோ.., என்னை, பேதமைச் செய்ததடி.., பேருக்குப், பிள்ளையுண்டு.., பேசும், பேச்சுக்குச் சொந்தமுண்டு.., பேருக்குப், பிள்ளையுண்டு.., பேசும், பேச்சுக்குச் சொந்தமுண்டு.., என் தேவையை, யாரறிவார்.., என் தேவையை, யாரறிவார்.., உன்னைப் போல்.., தெய்வம், ஒன்றே.., அறியும்.., உன் கண்ணில், நீர்.., வழிந்தால்.., என் நெஞ்சில்.., உதிரம்.., கொட்டுதடி.., என் கண்ணில், பாவையன்றோ.., கண்ணம்மா.., என்..னுயிர், நின்ன..தன்றோ.., உன் கண்ணில்.., நீர்.., வழி..ந்தால்.., என் நெஞ்..சில்.., -

உன்னைச்சொல்லி குற்றமில்லை, என்னைச்சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி!


ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது !

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது (ஒளிமயமான) நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால் வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார் (ஒளிமயமான) குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

வந்த நாள் முதல்! இந்த நாள் வரை மனிதன் மாறி விட்டான் ! மதத்தில் ஏறி விட்டான் !


மயக்கமா! கலக்கமா! மனதிலே குழப்பமா ! வாழ்க்கையில் நடுக்கமா ?


வெள்ளி, 29 ஏப்ரல், 2016

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் !


திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன்


உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே !


தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே!


ஒரு நாள் போதுமா ! இன்று ஒரு நாள் போதுமா!


பாட்டும் நானே பாவமும் நானே !


ஜனனி! ஜனனி! ஜகம் நீ அகம் நீ!


சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா !


அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் !